கொலுசு பற்றி ...
2014 ஆம் ஆண்டு முதல் கொலுசு இதழ் மாதந்தோறும் வெளிவருகிறது. முதலில் மின்னிதழாகவும், தற்சமயம் அச்சு இதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
கொலுசு இதழின் முக்கிய நோக்கங்கள் சிந்தனையை வளர்க்கவும், மனித நேயத்தைப் பெருக்கவும் ஆகும்.
கோவையில் உள்ள இந்த 20 அடி சிலை, 12 உயிரெழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்மெய் எழுத்துக்கள், ஆயுத எழுத்து உட்பட மொத்தம் 247 தமிழ் எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 1,330 எழுத்துக்கள் இருக்கின்றன.
இரும்பால் உருவாக்கப்பட்டுள்ள அந்தச் சிலையின் எடை 2.5 டன் ஆகும். திருவள்ளுவரின் கையில் பனை ஓலையும் எழுத்தாணியும் உள்ளன. நெற்றியில் அறம் என்ற எழுத்து பொறிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் என்பது திராவிடம் என்ற ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும், சம்ஸ்கிருதத்தின் வேரிலிருந்து அது முற்றிலும் வேறுபட்டதென்றும், சமஸ்கிருதத்தின் உறவின்றியே அது தனித்தியங்கும் வல்லமை கொண்டதென்றும் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் 1856-ல் இங்கிலாந்தில் வெளிடப்பெற்ற பிறகுதான்.
வடமொழிச் சொற்களை முற்றிலும் களைந்த பிறகும் வாழ வல்லதும் வளர வல்லதும் திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் தமிழ் மொழி ஒன்றே என்று கால்டுவெல் நிறுவினார்.
படைப்புகள்
கவிதைகள் ( 25 வரிகளுக்கு மிகாமல்)
சிறுகதைகள் (1200 வார்த்தைகளுக்கு மிகாமல்)
கட்டுரைகள்
கேள்விகள் (எது குறித்து வேண்டுமானாலும்)
நூல் அறிமுகம்
திரை அனுபவம்
அனுப்ப வேண்டிய முகவரி
kolusu.in@gmail.com
கடைசி தேதி
ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி
படைப்புகள் புத்தகத்திலோ அல்லது முகநூல் உட்பட எந்த சமூக ஊடகங்களிலோ வெளியிடாததாய் இருக்க வேண்டும்.
தொடர்புக்கு...
9486105615
71 - RS Puram, 3 rd Cross,
T. Kottampatti,
Pollachi - 642 002
பிறர் சுலபமாக தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்காகவும், சுலபமாக அச்சுக் கோர்க்கவும், டைப் அடிக்கவும் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களைத் தந்தை பெரியார் கொண்டு வந்தார்.
தமிழில் எழுத்துக்கள் அதிகம் என்ற சிந்தனை 1896 லேயே பெரியாருக்குத் தோன்றியிருக்கிறது.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் பெரியார் வலியுறுத்திய எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தினார்.
அச்சு இதழ் - Rs 700 / Year
மின் இதழ் - Rs 350 / Year
கொலுசு சந்தா